Tuesday, September 7, 2010

கல்கியின் பிறந்த நாள்

இன்று பலரிடையே நூல் வசிக்கும் பழக்கம் அறவே இல்லாமல் போய் விலட்டது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.அதனால் நாம் பலவற்றை இழந்துவிட்டோம். இப்பொழுது கதைக்கு வருவோம். நாளை கல்கி அவர்கலின்
பிறந்த நாள். அவரின் பிறந்த நாளில் இப் பதிவை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு இப்பதிவை காணிக்கையாக்குகிறேன்.அவருடைய சிவகாமியின் சபதம் என்ற நூலைப் படித்த போது ப்பல்லவர்களைப்பற்றியும்,
பொன்னியின் செல்வன் படித்தபோது சோழர்களைப்பற்றியும் அறிந்து கொண்டேன் என்பதை விட அவர்கள் காலத்திற்கே சென்று வந்தேன் என்றாள் அது மிகை அல்ல.இதை படித்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.

கல்கி வாழ்க!
அவர் புகழ் ஓங்குக!

No comments:

Post a Comment